கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
✨✨✨✨✨✨✨✨✨
படம்: ஆனந்தம்
ஆண்டு:2001
பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா
இசை : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : தொல்காப்பியன்
✨✨✨✨✨✨✨✨
குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…
சாமந்தி வாசத்தில் ரெண்டும்
சந்தனத்தை பூசிக்கிச்சு…
சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…
✨
ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
✨
கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
அழியாதது காதல் கோலம்
ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்
✨
ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்
வீட்டுக்குள் வர வேண்டும்
✨
எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை
உன்னால் எழ வேண்டும்….
✨
பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
✨
பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி
வாசல் எங்கும் தெளிப்பேனே
✨
ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே
யாரோ போல ரசிப்பேனே
✨
பெண் : ஜீவநதி ஏங்கும்……
ஆண் : ஏங்கும்….
பெண் : அடி மனசு பொங்கும்
✨
ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…..
பெண் : எங்கும்….
ஆண் : உன் நினைவு தங்கும்
✨
பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்
✨
ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
✨
பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே
✨
ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்
துள்ளி எழுந்து பார்ப்பேனே
✨
பெண் : குளியலறை பக்கம்…..
ஆண் : பக்கம்…
பெண் : தலை துவட்ட வருவேன்
✨
ஆண் : படுக்கையினில் மிச்சம்…..
பெண் : மிச்சம்…
ஆண் : வைத்து அங்கே தருவேன்
✨
ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன்
தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்
✨
பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
✨
பெண் : அழியாதது காதல் கோலம்
ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக