இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: காதல் ரோஜாவே

ஆண்டு:2000

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன்

வந்தது 

புரியாதோ இளம்

பூவே உன் மோகம் நெருப்பாக

கண்ணில் நீர் வந்தது

ஆண் : பனி மூட்டம்

வந்ததால் மலர் தோட்டம்

நீங்கியே திசை மாறிப்போகுமோ

தென்றலே 

காதல் ரோஜாவே

பாதை மாறாதே நெஞ்சம்

தாங்காது ஓ ஓ ஓ

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன்

வந்தது

ஆண் : என் மேனி நீ

மீட்டும் பொன் வீணை

என்று 

அந்நாளில் நீ தான்

சொன்னது 

கையேந்தி நான்

வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது

ஆண் : என் போன்ற

ஏழை முடிவிழும்

வாழை 

உண்டானக்

காயம் ஆறக்கூடுமா

காதல் ரோஜாவே கனலை

மூட்டாதே

 நீ கொண்ட என்

நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

ஆண் : இளவேனில்

இது வைகாசி மாதம்

விழியோரம் மழை

ஏன் வந்தது 

பனி மூட்டம்

வந்ததால் 

மலர் தோட்டம்

நீங்கியே 

திசை

மாறிப்போகுமோ தென்றலே

ஆண் : ………………………………….

ஆண் : கண்ணான

கண்ணே உன் வாய்

வார்த்தை நம்பி கல்யாண

தீபம் ஏற்றினேன் 

என் தீபம்

உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்

ஆண் : உன்னோடு

வாழ இல்லையொரு

யோகம் நான் செய்த

பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய்

நீ வாழ்க நீ சூடும் பூமாலை

வான் போல் வாழ்கவே

பெண் : இளவேனில்

இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே

போகிறாய் 

பூஞ்சோலை

இது உன்னோடு வாழும்

இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்

பெண் : பனிமூட்டம்

வந்ததா மலர்த் தோட்டம்

நீங்கியே திசை மாறிப்

போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே

உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காதையா.....

பெண் : இளவேனில்

இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே

போகிறாய்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்