வழி எது?

வழிகள் இரண்டு. அவை 1. அன்பு 2. தர்க்கம்
1. எவன் ஒருவன் தனது ஆணவத்தின் மீது அக்கறை கொண்டுள்ளானோ அவனது வழி தர்க்கம்  ஆகும்.
2. மற்றவர் உணர்வுகளின் மீது அக்கறை வைக்கிறான் என்றால் அவனது வழி அன்பு ஆகும்.

என்றும் முதல் வழி உன்னை முன்னேற்ற விடாது.

அன்பும் அக்கறையும் கூடிய நோக்கு என்றும் வரவேற்கக்  கூடிய  நோக்கு. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்