ரீதி கௌளை ராகத்தில் சினிமா பாடல்கள்

படம்:கவிக்குயில் ஆண்டு:1977 வரிகள்:பஞ்சு அருணாச்சலம் இசை:இளையராஜா பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா பாடல்:சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் இதே ராகத்தில்.. ஆண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்  பெண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்  நகர்ந்தேன் எனை மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே (இசை...) ஆண்: இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா பெண்: மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இது வரை யாரிடமும் சொல்லாத கதை (கண்கள் இரண்டால்...) (இசை...) பெண்: கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய் ஆண்: உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் என்னதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோட வர பெண்: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே ஆண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் எனை மாற்றி பெண்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென ஆண்: சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் இதே வரிசையில்.. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே அழகான ராட்சசியே…  அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ துருவி என்னத் தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா… தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா… தூங்கும் தூக்கம் கனவா ? கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே… முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமணையில் நறுக்குறியே  சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2) தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா? அஹா ஓ காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா? ஓ ஓ பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ வசிக்க சம்மதமா?.. நீராக நானிருந்தால் – உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் – குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன்…. (கோரஸ்) கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே.. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்