என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி

பாடியவர்: வாணி ஜெயராம்

இசை: இளையராஜா

வரிகள்: கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது

ஆனால் அதுவும் ஆனந்தம்

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

ஏன் கேட்கிறது


என் மன கங்கையில் சங்கமிக்க

சங்கமிக்க பங்கு வைக்க

பொங்கிடும் பூம்புனலில் ஆ ...

பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலில்

போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க

காலம் இன்றே சேராதோ


என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

ஏன் கேட்கிறது


மஞ்சளைப் பூசிய மேகங்களே

மேகங்களே மோகங்களே

மல்லிகை மாலைகளே ஆ ....

மல்லிகை முல்லையின் மாலைகளே

மார்கழி மாதத்து காளைகளே

சோலைகளே

என்றும் என்னைக் கூடாயோ


என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

ஏன் கேட்கிறது

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்