ராகவனே ரமணா ரகுநாதா

 ✨✨✨✨✨✨✨✨✨✨

 படம்: இளமைக் காலங்கள்

ஆண்டு:1983

 இசை:இளையராஜா

 வரிகள்:கவிஞர் முத்துலிங்கம்

 பாடியவர்கள் :பி சுசிலா, எஸ் பி சைலஜா

✨✨✨✨✨✨✨✨✨

ராகவனே ரமணா ரகு நாதா                               பாற்கடல் வாசா .. ஜானகி நேசா                            பாடுகின்றேன் வரம் தா .. ஆ ஆ  (ராகவனே)

கல்லான பெண் கூட உன்னாலே              பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே                 கல்லான பெண் கூட உன்னாலே                         பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே

வைதேகி நாதா வடமலை ராஜா            வைதேகி நாதா வடமலை ராஜா                            ஆனந்தா… அன்பைத் தா        (ராகவனே)

தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே             சங்கீத மலர் கொண்டு துதித்தாரே   

தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே             சங்கீத மலர் கொண்டு துதித்தாரே                       ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா                                       ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா

ஆனந்தா… அன்பைத் தா         (ராகவனே)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்