காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
✨✨✨✨✨✨✨✨✨
படம்:அம்மன் கோயில் கிழக்காலே
ஆண்டு:1986
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
வரிகள்:கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ராகம்:ஆபோகி
✨✨✨✨✨✨✨✨✨
பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஹா ஆஆஆ
✨
பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாக போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்
ஆஆஹா
✨
பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது
✨
பெண் : மேடை போடும்
பௌர்ணமி
ஆடி பாடும்
ஓர் நதி
மேடை போடும்
பௌர்ணமி ஆடி பாடும்
ஓர் நதி
✨
பெண் : வெள்ள ஒளியினில்
மேகலை மெல்ல மயங்குது
என் நிலை
புதிய மேகம்
கவிதை பாடும்
புதிய மேகம்
கவிதை பாடும்
✨
பெண் : பூபாளம் பாடாமல்
எந்தன் காலை தோன்றும்
எந்நாளும்
✨
பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது
கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது
✨
ஆண் : இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்
✨
பெண் : இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்
✨
ஆண் : பட்டு விரித்தது
புல்வெளி
✨
பெண் : பட்டு தெறித்தது
விண்ணொளி
✨
ஆண் : தினமும் பாடும்
எனது பாடல் தினமும்
பாடும் எனது பாடல்
✨
ஆண் : காற்றோடும்
ஆற்றோடும் இன்றும்
என்றும் கேட்கும்
என்றென்றும்
✨
பெண் : காலை
நேரப் பூங்குயில்
ஆண் : கவிதை பாட
போகுது
✨
பெண் : கலைந்து
போகும் மேகங்கள்
ஆண் : கவனமாக கேட்குது
✨
பெண் : கேட்ட
பாடல் காற்றிலே
ஆண் : கேள்வியாக
போகுமோ
✨
பெண் : எங்கே
ஆண் : உன் ராகம்
பெண் : ஸ்வரம்
ஆண் : ஆஹா
✨
ஆண் : காலை
நேரப் பூங்குயில்
கவிதை பாட
போகுது
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக