செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:எங்க ஊரு பாட்டுக்காரன்

ஆண்டு:1987

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பட்டுப் பட்டு

பூச்சி போல எத்தனையோ

வண்ணம் மின்னும்

நட்டு வச்சு நான் பறிக்க

நான் வளர்த்த நந்தவனம்

ஆண் : கட்டி வைக்கும்

என் மனச வாசம் வரும்

மல்லிகையும் தொட்டுத்

தொட்டு நான் பறிக்க

துடிக்குதந்த செண்பகமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே 

தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

ஆண் : { உன் பாதம்

போகும் பாதை நானும்

போக வந்தேனே உன்

மேலே ஆசைப்பட்டு

பார்த்து காத்து

நின்னேனே } (2)

ஆண் : உன் முகம்

பார்த்து நிம்மதி ஆச்சு

என் மனம் தானா

பாடிடலாச்சு

ஆண் : என்னோட

பாட்டு சத்தம் தேடும்

உன்னை பின்னால

எப்போதும் உன்ன தொட்டு

பாடப்போறேன் தன்னால

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே 

தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

ஆண் : மூணாம்பிறையைப்

போல காணும் நெத்திப்

பொட்டோட 

நாமும்

கலந்திருக்க வேணும்

இந்தப் பாட்டோட(2)

ஆண் : கருத்தது மேகம்

தலை முடி தானோ

இழுத்தது என்ன

பூவிழி தானோ

ஆண் : எள்ளுப்பூ

நாசி பத்திப் பேசிப்

பேசி தீராது

உன்பாட்டுக்காரன்

பாட்டு உன்ன விட்டுப்

போகாது

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே 

தேடி வரும்

என் மனமே சேர்ந்திருந்தா

சம்மதமே

ஆண் : செண்பகமே

செண்பகமே தென்பொதிகை

சந்தனமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்