முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : சங்கமம் 

பாடகி : சுஜாதா

ஆண்டு :1999

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசை : ஏ .ஆா். ரஹ்மான்

✨✨✨✨✨✨✨✨

பெண் : முதல்முறை கிள்ளிப்

பாா்த்தேன்

 முதல்முறை கண்ணில்

வோ்த்தேன் 

எந்தன் தாயின் கா்ப்பம்

தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை கிள்ளிப்

பாா்த்தேன் 

முதல்முறை கண்ணில்

வோ்த்தேன் 

எந்தன் தாயின் கா்ப்பம்

தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு

அழுதிடத் தோன்றும் ஏன்.....

கண்ணீருண்டு சோகமில்லை

ஆமாம் மழையுண்டு மேகமில்லை

பெண் : கால்களில் கிடந்த

சலங்கையைத் திருடி

அன்பே என் மனசுக்குள்

கட்டியதென்ன

ஆண் : சலங்கைகள்

அணிந்தும் சத்தங்களை

மறைத்தாய் 

பெண்ணே

உன் உள்ளம் தன்னை

ஒளித்ததென்ன

பெண் : விதையொன்று

உயிா் கொள்ள வெப்பக்காற்று

ஈரம் வேண்டும்

 காதல் வந்து

உயிா் கொள்ள

 காலம் கூட வேண்டும்

ஆண் : ஒரு விதை உயிா்

கொண்டது ஆனால் இரு

நெஞ்சில் வோ் கொண்டது

ஆண் : சலங்கையே கொஞ்சம்

பேசு

 மௌனமே பாடல் பாடு

மொழியெல்லாம் ஊமையானால்

கண்ணீா் உரையாடும் அதில்

கவிதை அரங்கேறும்

பெண் : பாதையும் தூரம்

நான் ஒரு பாரம் என்னை

உன் எல்லை வரை கொண்டு

செல்வாயா

ஆண் : உடலுக்குள் இருக்கும்

உயிா் ஒரு சுமையா பெண்ணே

உன்னை நானும் விட்டுச் செல்வேனா..

பெண் : தந்தை தந்த

உயிா் தந்தேன் தாய்

தந்த உடல் தந்தேன்

உறவுகள் எல்லாம்

சோ்த்து உன்னிடம் கண்டேன்

ஆண் : மொத்தத்தையும்

நீ கொடுத்தாய் ஆனால்

முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்

பெண் : முதல்முறை கிள்ளிப்

பாா்த்தேன் 

முதல்முறை கண்ணில்

வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்

தாண்டி 

மறுமுறை உயிா் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு

அழுதிடத் தோன்றும் ஏன்.....

கண்ணீருண்டு சோகமில்லை

ஆமாம் மழையுண்டு மேகமில்லை

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்