உன்னை காணாமல் நான் ஏது


💫 💫💫 *உன்னைக்காணாமல்* *நான்* *ஏது* *உன்னை* *எண்ணாத* *நாள்* *ஏது* உன்னைக்காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான் உன்னைக்காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக்கரையெல்லாம் காலடி தேடி நின்னேன் கவிஞனைத் தேடியே கவிதை கேட்க வந்தேன் *வானமும்* *பூமி* *எங்கும்* *பாடிடும்* *பாடல்* *கேட்கும்* *ஜீவனை* *ஜீவன்* *சேரும்* *ஆயிரம்* *ஆண்டுகாலம்* *இனி* *எந்நாளும்* *பிரிவேது* *அன்பே* உன்னைக்காணாமல் ... ஆயிரம் காலம் தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் *பிரிவினை* *ஏது* *இணைந்து* *பாடும்* *போது* காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளும் *காலங்கள்* *போனபோதும்* *வானத்தைப்போல* *வாழும்* *இது* *மாறாது* *மறையாது* *அன்பே* உன்னைக்காணாமல்... பாடியவர்கள் : *சித்ரா* & *அருண்மொழி* இசை: *இளையராஜா* திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்