ஒரு வானவில் போலே. என் வாழ்விலே வந்தாய்


ஒரு* *வானவில்* *போலே* *என்* *வாழ்விலே* *வந்தாய்* *உன்* *பார்வையால்* *எனை* *வென்றாய்* *என்* *உயிரிலே* *நீ* *கலந்தாய்* ஒரு வானவில் ... *வளர்* *கூந்தலின்* *மணம்* *சுகம்* *இதமாகத்* *தூங்கவா* *வன* *ராணியின்* *இதழ்களில்* *புது* *ராகம்* *பாடவா* மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே *கலைகள்* *நீ* *கலைஞன்* *நான்* *கவிதைகள்* *பாடவா* ஒரு வானவில் ... உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை *இனிக்கின்ற* *காலம்* *தொடராதோ* *இனியெந்தன்* *உள்ளம்* *உனது* அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம் ஒரு வானவில் ... 💫💫 படம் : *காற்றினிலே* *வரும்* *கீதம்* பாடகர் : *ஜெயச்சந்திரன்* & *எஸ்.ஜானகி* இசை: *இளையராஜா* பாடல்: *கண்ணதாசன்*

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்