சிங்கப்பெண்ணே
✨✨✨✨✨✨
படம்: பிகில்
ஆண்டு:2020
இசை:ஏ. ஆர். ரகுமான்
பாடியவர்கள் ஏ.ஆர் ரகுமான் ,ஷாஷா திருப்பாத்தி
வரிகள்:விவேக்
✨✨✨✨✨✨✨
ஆண் : மாதரே… ஏஏ… மாதரே… ஏஏஏ…
✨
ஆண் : வாளாகும் கீறல்கள் துணிவோடு…
பாகங்கள் திமிரோடு…
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்…
✨
ஆண் : பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம்…
இனிமேல் உலகம் பார்க்க போவது…
மனிதியின் வீரங்கள்…
✨
ஆண் : சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்ப்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே…
✨
ஆண் : ஒருமுறை தலைகுனி…
உன் வெற்றிச் சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…
✨
ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று…
கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
பெண் : சிங்கப்பெண்ணே….
✨
ஆண் : ஆமாம்…
✨
பெண் : சிங்கப்பெண்ணே…
✨
ஆண் : சிங்கப்பெண்ணே…
✨
பெண் : ஆணினமே உன்னை வணங்குமே…
✨
ஆண் : நன்றிக் கடன் தீர்ப்பதற்கே…
கருவிலே உன்னை ஏந்துமே…
✨
ஆண் : ஏறு ஏறு ஏறு…
✨
குழு (பெண்கள்) : ஏறு…
✨
ஆண் : நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
✨
குழு (பெண்கள்) : ஏறு…
✨
ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…
நீ பயமின்றி துணிந்து செல்லு…
✨
ஆண் : உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே…
பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…
✨
ஆண் : ஏ… உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே…
பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…
✨
ஆண் : உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…
பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ…
எழுந்து வா… ஆஆ…
✨
ஆண் : உலகை அசைப்போம் உயர்ந்து வா…
அக்கினிச் சிறகே…
✨
குழு (ஆண்கள்) : அக்கினிச் சிறகே… ஏ… ஏ…
✨
ஆண் : எழுந்து வா… ஆஆஆ…
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா…
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா…
✨
ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
ஆண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
பெண் : நன நன நன… நன்னா னான…
நன நன நன நன நன நன்னா னான…
✨
பெண் : இதோ காயங்கள் மாறும் கலங்காதே…
உன் துன்பம் வீழ்ந்தாரும்…
✨
பெண் : உனக்காக நீயே உதிப்பாய் அம்மா…
உனதாற்றல் உணர்த்திடுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…
✨
பெண் : சிங்கப் பெண்ணே… ஏ…
சிங்கப் பெண்ணே… ஏஏ…
ஆணினமே உன்னை வணங்குமே…
✨
ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றி கடன் தீர்ப்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே… ஏ… ஏ…
✨
ஆண் : ஒருமுறை… தலைகுனி…
உன் வெற்றி சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…
✨
ஆண் & பெண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
✨
ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
✨
ஆண் : பாரு பாரு…
✨
ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…
✨
ஆண் : நீ பயமின்றி… நீ பயமின்றி…
நீ பயமின்றி துணிந்து செல்லு
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக