பக்தி

முட்டாள் தனமான பக்தி ஆன்மாவில் உள்ள பரமாத்மாவையும் வருத்தும். பிறரை துன்புறுத்தாமலும், தன்னையும் வருத்திக்கொள்ளாமல் செய்யும் பக்தியே சிறந்தது.

தகுதி உடயோருக்கு , தகுந்த நேரத்தில் ,தகுந்த இடத்தில்  தகுந்த பொருளை தருவது ;

அளவோடு உண்பது, பிறர்க்கு தீங்கு செய்யாதிருப்பது, பலன் எதிர்பார்க்காமல்  உதவி செய்வது இம்மாதிரியான வேள்விகளை மனதில் கடைபிடித்து வருவதே ஒருவகை பக்தி மார்க்கம் தான் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்