வாழ்க்கை எனும் பந்தயத்தில்

வாழ்க்கை எனும் பந்தயத்தில் ராஜமுருகன் எழுதிய சிறு புத்தகம்.
இதில் வாழ்க்கைக்கு தேவையானஅனைத்து கூறுகளையும் விளக்கியுள்ளார்.
தோல்வி அடைவது தவறொன்றுமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

விஜயா பதிப்பகத்தார் இதனை வெளியிட்டுள்ளனர். வெற்றியின் வழி, மனிதனின் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கொண்டு முன்னேற்ற பாதை, அதற்கான வழிகள், ஆண் - பெண் பேதத்தால் ஏற்படும் சிக்கல்கள், அமைதி நிலவ குடும்பத்தில் என்ன செய்வது என்பது பற்றிய தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளது.வெற்றி பெற்றவர்களின் புள்ளி விவரங்களும் இதில் அடக்கம்.
உ-ம் : ஒரு மனிதன் தன்  அறிவை 45% கேட்பதன் மூலம் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற செய்தியை கூறுகிறார்.இது படிப்பது எழுதுவதை விட அதிக சதவிகிதம் ஆகும். 

இது போல் பல்வேறு தகவல்கள் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்