நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மரகத நாணயம் 

பாடகர் : பிரதீப்குமார்

இசை : திப்பு நின்னன் தாமஸ்

ஆண்டு:2017

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நீ கவிதைகளா

கனவுகளா கயல்விழியே

நான் நிகழ்வதுவா கடந்ததுவா

பதில் மொழியே

ஆண் : உன்னோடு

நெஞ்சம் உறவாடும்

வேளை தண்ணீர்

கமலம் தானா

ஆண் : முகம் காட்டு

நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன்

எல்லையே

ஆண் : இதழோரமாய்

சிறு புன்னகை நீ

காட்டடி என்

முல்லையே

ஆண் : மழையோடு

நனையும் புது பாடல்

நீதான் அழகான திமிரே

அடியே அடியே காற்றோடு

பரவும் உன் வாசம் தினமும்

புது போதை தானே சிலையே

அழகே

ஆண் : 

அழகே 

நான்

உனக்கென்னவே

முதல் பிறந்தேன்

இளங்கொடியே

 நீ

எனக்கெனவே

கரம் விரித்தாய்

என் வரமே

ஆண் : மந்தார பூப்போல

மச்சம் காணும் வேளை

என்னத்த நான் சொல்ல

மிச்சம் ஒன்னும் இல்ல

ஆண் : முழு மதியினில்

பனி இரவினில் கனி

பொழுதினில் ஓடாதே

ஆண் : முகம் காட்டு

நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன்

எல்லையே

ஆண் : இதழோரமாய்

சிறு புன்னகை நீ

காட்டடி என்

முல்லையே

ஆண் : நீ கவிதைகளா

கனவுகளா கயல்விழியே

நான் நிகழ்வதுவா

கடந்ததுவா

ஆண் : உன்னோடு

நெஞ்சம் உறவாடும்

வேளை தண்ணீர்

கமலம் தானா

ஆண் : { முகம் காட்டு

நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன்

எல்லையே

ஆண் : இதழோரமாய்

சிறு புன்னகை நீ

காட்டடி என்

முல்லையே } (2)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்