நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம்

 ✨✨✨✨✨✨✨✨

படம்:கபாலி

ஆண்டு:2016

வரிகள்:உமா தேவி

பாடியவர்கள்:அனந்து, பிரதீப் குமார் & ஸ்வேதா மோகன் 

இசை: சந்தோஷ் நாராயணன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நெஞ்சம் எல்லாம்

வண்ணம் பல வண்ணம்

ஆகுதே 

கண்கள் எல்லாம்

இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே

பெண் : நான் உன்னை காணும்

வரையில் தாபத நிலையே

தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே

ஆண் : ஆயிரம் கோடி முறை

நான் தினம் இறந்தேன் நான்

என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்

ஆண் : { மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே } (2)

ஆண் : நீா் வழியே மீன்களைப்

போல் என் உறவை நான் இழந்தேன்

நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு

துறவை நான் அடைந்தேன்

ஆண் : ஒளி பூக்கும் இருளே

வாழ்வின் பொருளாகி வலிதீா்க்கும்  வலியாய் வாஞ்சை தரவா…..

ஆண் : மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே

ஆண் : யானை பலம் இங்கே

சேரும் உறவிலே போன

வழியிலே வாழ்க்கை திரும்புதே

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற

ஒரு படையை நான் அடைந்தேன்

காலம் என்னும் வீரனிடம்

என் கொடியை நான் இழந்தேன்

பெண் : மணல் ஊரும்

மழையாய் மடிமீது விழ

வா வா 

அணை மீறும் புனலாய்

மாா் சாய்ந்து அழ வா

ஆண் : மாய நதி இன்று

மாா்பில் வழியுதே தூய

நரையிலும் காதல் மலருதே

பெண் : யானை பலம் இங்கே

சேரும் உறவிலே போன

வழியிலே வாழ்க்கை திரும்புதே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்