சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : காவலுக்கு கெட்டிக்காரன் 

வரிகள் : இளையபாரதி

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை :  இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : சசச சநிச

குழு : சசச சநிச

பெண் : ரிரிரி ரிசரி

குழு : ரிரிரி ரிசரி

பெண் : ககரி ரிசசா

குழு : சரி ககரி ரிசசா

குழு : ஆஅ….ஆஅ…..ஆஆ……

ஆஅ….ஆஅ…..ஆஆ……

ஆஅ…..ஆஆ…….ஆஆஅ…..

பெண் : சோலை இளங்குயில்

யாரை எண்ணி எண்ணி

ராகங்கள் பாடுதோ

ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண் : வானவில்லில்

ஒரு மாலை கட்டி வந்து

யாரென்று தேடுதோ

ஆஹா யாரென்று தேடுதோ

பெண் : ஏதேதோ சங்கீதம்

எண்ண எண்ண சந்தோஷம்

ஆண் : நான் பாடவோ

உனைத்தான் தீண்டவோ

பெண் : சோலை இளங்குயில்

யாரை எண்ணி எண்ணி

ராகங்கள் பாடுதோ

ஆஹா ராகங்கள் பாடுதோ

பெண் : காதலின் வானத்துச் சந்திரனோ

வாலிப தேசத்துச் சூரியனோ

காதலின் வானத்துச் சந்திரனோ

வாலிப தேசத்துச் சூரியனோ

ஆண் : தோளினில் தாவிடும் தாரகையே

வானத்தில் ஏகிடும் தாமரையே

தோளினில் தாவிடும் தாரகையே

வானத்தில் ஏகிடும் தாமரையே

பெண் : இசையே மீட்டிடு எனையே

கனலே மூட்டிடு தினமே

ஆண் : பூ மகளே உனை தேடுகிறேன்

பூவினில் வண்டென கூடிடத் தானே

பெண் : சோலை இளங்குயில்

யாரை எண்ணி எண்ணி

ராகங்கள் பாடுதோ

ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண் : வானவில்லில்

ஒரு மாலை கட்டி வந்து

யாரென்று தேடுதோ

ஆஹா யாரென்று தேடுதோ

பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்

ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்

பெண் : பாலோடு தேனூறும் பாத்திரம்

ஆண் : நாள் தோறும் நான் அள்ள மாத்திரம்

பெண் : நான் என்றும்

நீ என்றும் வேறில்லையே

ஆண் : வாலிபம் போகுது

வா முல்லையே

பெண் : நான் என்றும்

நீ என்றும் வேறில்லையே

ஆண் : வாலிபம் போகுது

வா முல்லையே

பெண் : உயிரே காதலின் சுடரே

விழியே பாடிடும் கவியே

ஆண் : ஆயிரம் பூ மழை தூவிடுதே

வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல

பெண் : சோலை இளங்குயில்

யாரை எண்ணி எண்ணி

ராகங்கள் பாடுதோ

ஆஹா ராகங்கள் பாடுதோ

ஆண் : வானவில்லில்

ஒரு மாலை கட்டி வந்து

யாரென்று தேடுதோ

ஆஹா யாரென்று தேடுதோ

பெண் : ஏதேதோ சங்கீதம்

எண்ண எண்ண சந்தோஷம்

ஆண் : நான் பாடவோ

உனைத்தான் தீண்டவோ

பெண் : சோலை இளங்குயில்

யாரை எண்ணி எண்ணி

ராகங்கள் பாடுதோ

ஆஹா ராகங்கள் பாடுதோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்