உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: புனர் ஜென்மம்

இசை:T.சலபதி ராவ்

வரிகள்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பாடியவர்கள்: பி.சுசீலா,

ஏ.எம்.ராஜா

ஆண்டு:1961

✨✨✨✨✨✨✨✨✨

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே


கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே



எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே


இளமை நேசமே மண்மேல் சுகமே

எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே

இளமை நேசமே மண்மேல் சுகமே

ஆஆஆஆஆ…


சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே

தென்றல் வீசியே நன்றி கூறுமே


(உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே)


உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே


கொஞ்சும் சோலைக்குருவி சொந்தம் பேசுமே

குறைவில்லாமலே எல்லாம் தருமே

கொஞ்சும் சோலைக்குருவி சொந்தம் பேசுமே

குறைவில்லாமலே எல்லாம் தருமே

ஆஆஆஆஆ….


பொங்கும் நீரோடை சந்தம் பாடவே

கண்கள் ஆடுமே காதல் நாடகம்!


(உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே)


உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே

கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே

ஆஆஆஆஆஆ…………………

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்