இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே அன்பே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  சிங்காரவேலன்   

பாடல் : இன்னும் என்னை

பாடலாசிரியர் :  R.V. உதயகுமார் 

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா


✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்

கோர்த்தாய் கட்டி முத்தம்

தேனாய் வார்த்தாய் இன்பம்

இன்பம் சிங்கார லீலா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : பாடி வரும் வான்

மதியே பார்வைகளின்

பூம்பனியே தேவ சுக

தேன் கனியே மோக

பரி பூரணியே

பெண் : பூவோடு தான்

சேர இளங்காற்று

போராடும் போது

சேராமல் தீராது இடம்

பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை

தொடத்தொட தொடர்கிறதே

பெண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

பெண் : உன்னை சேர்ந்தாள்

பாவை இன்னும் அங்கு

ஏதோ தேவை சொல்லு

சொல்லு சிங்கார வேலா

பெண் : தேன் கவிதை

தூது விடும் நாயகனே

மாயவனே நூல் இடையை

ஏங்க விடும் வான் அமுத

சாகரனே

ஆண் : நீதானே நான்

பாடும் சுகமான ஆகாச

வாணி பாடாமல் கூடாமல்

உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை

கடந்து நீ மடைகளை

திறந்திட வா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே

பெண் : ஆஹா என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்

கோர்தாய் கட்டி முத்தம்

தேனாய் வார்தாய்

பெண் : சொல்லு சொல்லு

சிங்காரவேலா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே அன்பே

அன்பே

பெண் : என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

அன்பே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்