பூமாலையே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : பகல் நிலவு 

பாடல் : பூமாலையே தோள் சேரவா

பாடகர் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : பூமாலையே தோள் சேரவா

பூமாலையே

ஆண் : ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேரவா

ஆண் : ஏங்கும் இரு இளைய மனது

பெண் : இளைய மனது

ஆண் : இணையும் பொழுது …

பெண் : இணையும் பொழுது

பெண் : இளைய மனது….

ஆண் : தீம்தன…தீம்தன

பெண் : இணையும் பொழுது …

ஆண் : தீம்தன…தீம்தன

ஆண் : ஓஓஓ…..

பெண் : பூஜை மணியோசை

பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண் : பூமாலையே

பெண் : ஏங்கும் இரு தோள்

ஆண் : தோள் சேரவா

பெண் : வாசம் வரும் பூ

ஆண் : பூமாலையே

பெண் : ஏங்கும் இரு தோள்

ஆண் : தோள் சேரவா

பெண் : வாசம் வரும் பூ

ஆண் : நான் உனை

நினைக்காத நாளில்லையே

தேனினைத் தீண்டாத பூ இல்லையே

பெண் : லலலா….

ஆண் : நான் உனை

நினைக்காத நாளில்லையே……

பெண் : என்னை உனகென்று கொடுத்தேன்

ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே…

பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான்

ஆண் : தேன் துளி பூவாயில்

பெண் : லலலா….

ஆண் : பூவிழி மான் சாயல்

பெண் : லலலா….

ஆண் : தேன் துளி பூவாயில்

பெண் : லலலா….

ஆண் : பூவிழி மான் சாயல்

பெண் : {கன்னி எழுதும்

வண்ணம் முழுதும்

வண்டு தழுவும்

ஜென்மம் முழுதும்} (2)

ஆண் : நாளும் பிரியாமல்

காலம் தெரியாமல்

கலையெல்லாம் பழகுவோம்

அனுதினம்..

பெண் : பூமாலையே

ஆண் : ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேரவா

ஆண் : வாசம் வரும் பூ

பெண் : பூமாலையே

ஆண் : ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேரவா

ஆண் : லலல லலலா

பெண் : கோடையில் வாடாத

கோவில் புறா

ஆண் : லலலா

பெண் : காமனை காணாமல்

காணும் கனா

ஆண் : லலலா

பெண் : கோடையில் வாடாத

கோவில் புறா…

ஆண் : ராவில் தூங்காது ஏங்க..

பெண் : காமனை காணாமல்

காணும் கனா …

ஆண் : நாளும் மனம்

போகும் எங்கோ

பெண் : விழிகளும் மூடாது

ஆண் : லலலா

பெண் : விடிந்திட கூடாது

ஆண் : லலலா

பெண் : விழிகளும் மூடாது……

ஆண் : லலலா

பெண் : விடிந்திட கூடாது

ஆண் : {கன்னி இதயம்

என்றும் உதயம்

இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)

பெண் : காற்று சுதி மீட்ட

தாளம் நதி கூட்ட

கனவுகள் எதிர்வரும்

அனுபவம்

ஆண் : பூமாலையே

பெண் : ஏங்கும் இரு தோள்

ஆண் : தோள் சேரவா

பெண் : வாசம் வரும் பூமாலையே

ஆண் : ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேரவா

ஆண் : ஏங்கும் இரு இளைய மனது

பெண் : இளைய மனது

ஆண் : இணையும் பொழுது

பெண் : இணையும் பொழுது

பெண் : இளைய மனது….

ஆண் : தீம்தன…தீம்தன

பெண் : இணையும் பொழுது …

ஆண் : தீம்தன…தீம்தன

பெண் : பூஜை மணியோசை

பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

ஆண் : பூமாலையே

பெண் : ஏங்கும் இரு தோள்

ஆண் : தோள் சேரவா

பெண் : வாசம் வரும் பூ

ஆண் : பூமாலையே

பெண் : ஏங்கும் இரு

ஆண் மற்றும் பெண் :

தோள் சேரவா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்