சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ ஆ ஆ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பூக்களை பறிக்காதீர்கள்

ஆண்டு:1986

இசை:T.R

வரிகள்:T.R

பாடியவர்கள் : S.P.B & K.S.சித்ரா

✨✨✨✨✨✨✨✨✨

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ

சுகம் சுகம் ஆ ஆ ஆ

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட

இதம் இதம் ஓ ஓ ஓ

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் எங்கே

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ

சுகம் சுகம் ஆ ஆ ஆ

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட

இதம் இதம் ஓ ஓ ஓ

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் எங்கே ...

விழி என்னும் அருவியில் நனைகிறேன் குளிர்கிறேன்

கவி என்னும் நதியிலே குதிக்கிறேன் குளிக்கிறேன்

மரகத வீணை உன் சிரிப்பிலே

மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

மன்னவன் உந்தன் அணைப்பிலே

மான் என நானும் துவள்கிறேன்

வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்

காலை விருந்துக்கு என்னை அழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் எங்கே

காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா

மின்னி மின்னி என்னை பறிக்குதா

புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்

பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் எங்கே

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ

சுகம் சுகம் ஆ ஆ ஆ

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட

இதம் இதம் ஓ ஓ ஓ

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் எங்கே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்