எந்தே நெஞ்சுமுழுக்க சந்தனம் பூச மன்மதன் வந்தள்ளோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மலபார் போலிஸ்

இசை:S.A.ராஜ்குமார்

ஆண்டு:1999

பாடியவர்கள்:

ஹரிஹரன்& K.S.சித்ரா

✨✨✨✨✨✨✨✨✨

பெ: எந்தே நெஞ்சுமுழுக்க சந்தனம் பூச

மன்மதன் வந்தள்ளோ

குழு: மன்மதன் வந்தள்ளோ

மன்மதன் வந்தள்ளோ

பெ: எந்தே கன்னம் முழுக்க அஞ்சனம் பூச

சந்திரன் வந்தள்ளோ

குழு: சந்திரன் வந்தள்ளோ

சந்திரன் வந்தள்ளோ

பெ: எந்தே இந்திரன் இங்கு வந்தள்ளோ

ஒரு மந்திர முத்தம் தந்தள்ளோ

மலரடி திருவிழி மாறனை கண்டள்ளோ

பெ: என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணா கண்ணா

உன் நிழலாட தாக்கு பிடித்தேன்

கண்ணா கண்ணா

என் வாசலில் நீ தோரணம்

நான் வாழவே நீ காரணம்

மனம் வானவில் தூக்கியே

காவடி ஆடாதோ

ஆ: என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணே கண்ணே

உன் நிழலாட தாக்கு பிடித்தேன்

கண்ணே கண்ணே

குழு: தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

ஆ: கனவில் உன்னை நான் அழைத்தேனே

நிலவினில் நீராட கொதித்தேனே

குழு: தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

பெ: உயிரால் உன்னை நான் வளைத்தேனே

இதழினில் தீ மூட்ட மலைத்தேனே

ஆ: தேனே தேனே சிந்துது தேனே

சிந்துது தேனே

தினமும் உன்னை சிந்தித்தேனே

சிந்தித்தேனே

பெ: உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே

அட மறுபடி பிறந்தேனே

ஆ: என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணே கண்ணே

உன் நிழலாடத் தாக்கு பிடித்தேன்

கண்ணே கண்ணே

குழு: தையரே தையா தையா

ஆ. தையரே தையா தையா

தையரே தையா தையா

தையரே தையா தையா

பெ: இமையால் எனை நீ செதுக்காதே

இடையினை உளி தொட இருக்காதே

குழு: தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

ஆ: இருக்கும் அழகை பதுக்காதே

மருதுவின் தூரிகை பொறுக்காதே

பெ: வெக்கம் தன்னை சந்தித்தாயா

சந்தித்தாயா

அருகில் செல்ல யோசித்தாயா

யோசித்தாயா

ஆ: கடல் குடித்தாயா அலை அடித்தாயா

அடி பௌர்ணமி கவிழ்த்தாயா

பெ: என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணா கண்ணா

உன் நிழலாட தாக்கு பிடித்தேன்

கண்ணா கண்ணா

ஆ: என் வாசலில் நீ தோரணம்

நான் வாழவே நீ காரணம்

பெ: மனம் வானவில் தூக்கியே

காவடி ஆடாதோ

ஆ: என் கண்ணாடி தோப்புக்குள்ளே

கண்ணே கண்ணே

உன் நிழலாட தாக்கு பிடித்தேன்

கண்ணே கண்ணே

குழு: தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

தை தை தையத்தோம்

தைய்ய தையத்தோம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்