நான் ஏரிக்கரை மேலிருந்து
✨✨✨✨✨✨✨✨
படம்:சின்னத் தாயி
ஆண்டு:1992
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடியவர்: இளையராஜா
✨✨✨✨✨✨✨✨
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
✨
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சி
உள்ளாரா வாடுறேனே இக்கரையில
✨
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
✨
நேத்து வெதச்சி வச்ச நேசம் தான்
பூத்து கனிஞ்சி வரும் நேரம்தான்
வாராம போகாது வாடாதே பூந்தேனே
சேராம வாழாது தண்ணீர செம்மீனே
✨
நம் ஊரு கோட்டசாமி
உன்ன என்னை சேர்த்தாச்சி
என் ஜோடி நீதான் என்று
என்றோ எழுதி வச்சாச்சி
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆகாது
✨
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
✨
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போகவேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சி
உள்ளார வாடுறேனே இக்கரையில
✨
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
✨
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்னை பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி
பொண்ணாட்டம் நெஞ்சோடு
வெச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன
எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர மெட்டுக்கட்டி
உள்ளம் பாடும் அங்கேதான்
✨
என்னாசை காத்தோடு போகாது
எந்நாளும் என்வாக்கு பொய்க்காது
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
✨
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சி
உள்ளார வாடுறேனே இக்கரையில
✨
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்
கருத்துரையிடுக