பூ மலர்ந்திட

 ✨✨✨✨✨✨✨✨

Song : Poo Malarnthida Nadamidum

Movie : Tic Tic Tic (1981)

Singers : K.J.Yesudass, Jency

Music : Ilayaraja

✨✨✨✨✨✨✨✨



பூ மலர்ந்திட

நடமிடும் பொன்மயிலே

பூ மலர்ந்திட நடமிடும்

பொன்மயிலே நின்றாடும்

உன் பாதம் பொன்பாதம்

விழிகளால் இரவினை

விடியவிடு


ச க னி க

ம ப தா னி ச


நான் நடமிட

உருகிய திருமகனே


ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ்

யூ ஐ லவ் யூ


விழிகளில்

நிலவுகள் தெரிகிறதோ


ச க ரி க

ம ப தா னி ச


ஏன் இந்த கோபம்

யார் தந்த சாபம் நீ மேடை

மேகம் ஏன் மின்னல் வேகம்


கெடுப்பானே

சிரிக்கின்ற பாவி

தடுத்தானே இது

என்ன நீதி


உனக்காக எரிகின்ற

ஜோதி இவன் இன்று உறங்காத

ஜாதி பாடுகையில் பாம்பு நெளியுது

தலையணை நூறு கிழியுது நீ

அணிகிற ஆடையில் ஒரு நூலென

தினம் நான் இருந்திட 

ச னி த ப ம

ப த னி


நான் நடமிட

உருகிய திருமகனே


……………………..


தேனாறு ஒன்று

நீராடும் இங்கே


பூமாலை ஒன்று

தோள் சேரும் இங்கே


இலை ஆடை

உடுத்தாத பூக்கள் செடி

மீது சிரிக்கின்ற நாட்கள்


இலை ஆடை

உடுத்தாத பூக்கள் செடி

மீது சிரிக்கின்ற நாட்கள்


சுடசுட

ஆசை வருகுது

இவள் மனம்

தீயில் நனைகுது


போதையில் ஒரு

தாமரை மலர்

தான் உடைந்தது

ஏன் நடந்தது

ச னி த ப ம ப த னி


பூ மலர்ந்திட

நடமிடும் பொன்மயிலே


ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ்

யூ ஐ லவ் யூ


விழிகளில்

தெரிவது விடுகதையோ

ச க ரி க ம ப த னி


பூ மலர்ந்திட

நடமிடும் பொன்மயிலே


✨✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்