கையிலே ஆகாசம்- சூரரைப் போற்று


✨✨✨✨✨✨✨

படம்: சூரரைப் போற்று

இசை: G.V ப்ரகாஷ் குமார்

பாடியவர்: சைந்தவி

வரிகள்: யுகபாரதி

✨✨✨✨✨✨✨


கையிலே ஆகாசம்

கொண்டு வந்த உன் பாசம்


காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா...

கண்ணிலே நீராட


காஞ்ச நிலம் போராட

பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா.


தூந்திருந்த கேணிலும் பால் சுரக்க கூடுமய்யா


தூதுவளை காம்பிலுமே தேன் வழியாதோ


உச்சி வெயில் வேளையிலே உந்து வரும் தூரல் ஒன்னு


தொண்டையிலே வந்து விழ ஊர் நனையாதோ


(கையிலே ......ராசா)


அன்னத்த தட்டுல வச்சு

அம்புலிய காட்டி நின்ன


தாயுமே நினைவு நெருங்க பொறந்தது காலம்


கன்னத்துல கைய வச்சு

காத்திருந்த சனங்களும் தான்


பல்லக்குல ஏறி போக மறைஞ்சது சோகம் (2)


தண்டட்டியில் காகங்கல ஓட்டி நின்ன பாட்டிகளும்


தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி


கிட்டடியில் மேகங்கல தொட்டு விடும் ஏக்கத்துல


கட்டாந் தரைகளுமே போடுது போட்டி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்