அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பஞ்சவர்ண கிளி

இசை: M.S.V & ராமமூர்த்தி

பாடியவர்:P.சுசீலா

வரிகள்:வாலி

ஆண்டு:1965

✨✨✨✨✨✨✨✨✨

சத்தியம் சிவம்...

சுந்தரம்...

ஆஆஆஆ...ஆஆஆ.

சரவணன் திருப்புகழ் மந்திரம்..ம்ம்.

அழகன் முருகனிடம் ஆசை

வைத்தேன்


ஆஆஆ.... ஆ ஆ... ஆ ஆ ஆ.


அழகன் முருகனிடம்

ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில்

அன்பு மலர் பூசை வைத்தேன்


அழகன் முருகனிடம்

ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில்

அன்பு மலர் பூசை வைத்தேன்


அண்ணல் உறவுக்கென்றே

உடல் எடுத்தேன் அவன்

அருளைப் பெறுவதற்கே

உயிர் வளர்த்தேன்

அண்ணல் உறவுக்கென்றே

உடல் எடுத்தேன் அவன்

அருளைப் பெறுவதற்கே

உயிர் வளர்த்தேன்

ஆஆஆஆ ஆ.


அழகன் முருகனிடம்

ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில்

அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே

பழமுதிர் சோலையிலே

ஆஆஆஆ...ஆஆ..ஆஆஆ.

பனி பெய்யும் மாலையிலே

பழமுதிர் சோலையிலே

கனி கொய்யும் வேளையிலே

கன்னி மனம் கொய்து விட்டான்

கனி கொய்யும் வேளையிலே

கன்னி மனம் கொய்து விட்டான்

பன்னிரெண்டு கண்ணழகைப்

பார்த்திருந்த பெண்ணழகை

பன்னிரெண்டு கண்ணழகைப்

பார்த்திருந்த பெண்ணழகை

வள்ளல் தான் ஆளவந்தான்

பெண்மையை வாழ வைத்தான்

பெண்மையை வாழ வைத்தான்

ஆஆஆஆ...ஆஆ..ஆஆஆ.


அழகன் முருகனிடம்

ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில்

அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ

மயில் மேல் வருபவனோ

மலை மேல் இருப்பவனோ

மயில் மேல் வருபவனோ

மெய்யுருகப் பாடி வந்தால்

தன்னைத் தான் தருபவனோ


மெய்யுருகப் பாடி வந்தால்

தன்னைத் தான் தருபவனோ


அலை மேல் துரும்பானேன்

அனல் மேல் மெழுகானேன்

அலை மேல் துரும்பானேன்

அனல் மேல் மெழுகானேன்

அய்யன் கை தொட்டவுடன்

அழகுக்கு அழகானேன்

அழகுக்கு அழகானேன்

ஆஆஆஆ...ஆஆ..ஆஆஆ.


அழகன் முருகனிடம்

ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில்

அன்பு மலர் பூசை வைத்தேன்


✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்