சோலைமலை ஓரம்

 ✨✨✨✨✨✨✨✨✨வில்லுபாட்டுக்காரன் (1992)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி

பாடல்வரிகள் : வாலி

✨✨✨✨✨✨✨✨✨

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

பாட்டு சத்தம் கேட்களியோ

பாடி வரும் குயிலே நீ வா வா

தேடி வரும் மயிலே நீ வா வா

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்


பாட்டாலே நான் போட்ட பூவாரமே

படிப்பேனே நம் காதல் தேவாரமே

உன் பேரை நான் பாட தேனூறுமே

என் ஜீவன் உன்னோடு இளைப்பாருமே

பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே

தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே

காதலென்னும் ராகம் தாளம் கூடும் இடமே

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

பாட்டு சத்தம் கேட்களியோ

பாடி வரும் குயிலே நீ வா வா

தேடி வரும் மயிலே நீ வா வா

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

நான் பாடும் பாட்டென்றும் நீதானையா

நீயின்றி வாழ்வேனோ நான்தானையா

வாழ்வென்று வாழ்ந்தாளே உன்னோடுதான்

வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான்

ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்

சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும்

கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும்

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

பாட்டு சத்தம் கேட்களியோ

பாடி வரும் குயிலே நீ வா வா

தேடி வரும் மயிலே நீ வா வா

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

பாட்டு சத்தம் கேட்களியோ

பாடி வரும் குயிலே நீ வா வா

தேடி வரும் மயிலே நீ வா வா

சோலைமலை ஓரம்

கோலக்குயில் பாடும்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்