சீர் கொண்டு வா வெண் மேகமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : நான் பாடும் பாடல்

பாடல் : சீர் கொண்டு வா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பாடியவர் : S P பாலசுப்ரமணியம் S ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

சீர் கொண்டு வா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளில் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே…)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே

செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே

ஆலாபனை ………….

ஆலாபனை ஆராதனை

கையும் கையும் சேரும்

காதல் கல்யாணம் ஓஓஓஓ

காமன் போகும் தேரில்

காதல் ஊர்கோலம்


(சீர் கொண்டு வா வெண் மேகமே…)

தீண்டாத போது என் தேகம் வாட

நீ தீண்டும் போது இன்பங்கள் கூட

என்னென்பதோ ஓஓஓஓஓஓ

என்னென்பதோ ஏனென்பதோ

பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ

அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ


(சீர் கொண்டு வா வெண் மேகமே…)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்