வா..வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:பாடு நிலாவே

ஆண்டு:1987

இசை:இளையராஜா

பாடியவர்கள் : S.P.B & K.S.சித்ரா

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ஹா ஆஅ..ஆஆஆஆ..

ஹா ஆஅ..ஆஆ.ஆஆ.

ஹா  ஆஆஆஅ..ஆஆஅ..ஆஆ.

ஒன் டூ த்ரீ போர்

வா..வெளியே இளம் பூங்குயிலே

உன் கூட்டை விட்டு

இந்த வேளையிலே

மேடை மீது பாடும் கானமே ஏ

மேதை யார்தான் என்று கூறுமே.ஏ.

நீ வா..வெளியே இளம் பூங்குயிலே

உன் கூட்டை விட்டு

இந்த வேளையிலே

நான் அறிவேன் இளம் பூங்குயிலே

விடை யார் அறிவார்

இந்த போட்டியிலே

மேடை மீது பாடும் கானமே

மேதை யார்தான் என்று கூறுமே.ஏ.

நான் அறிவேன் இளம் பூங்குயிலே

விடை யார் அறிவார்

இந்த போட்டியிலே

சுரங்களில் உள்ள

சுகங்களை தொடுவேன்

லயங்களில் பல நயங்களை தருவேன்

தலைகனம் வர

உனக்கென்ன மதமா

எனைவிட உந்தன் குரல் வளம் பதமா

திறமை இருந்தால்

சபையில் விளக்கு

பொறுமை இருந்தால்

புரியும் உனக்கு

ராக தீபம் ஏற்றி நானே

ஞானமென்ன காட்டுவேன்..

தாளத்தோடு பாவம் சேர்த்து

காவியங்கள் தீட்டுவேன்

உழைப்பால் தானே

உயர்ந்தேன் நானே

உழைப்பால் தானே

உயர்ந்தேன் நானே

இருவரில் இனி வழக்குகள் எதற்கு

முகவுரை இது முடிவுரை இருக்கு

நான் அறிவேன் இளம் பூங்குயிலே

விடை யார் அறிவார்

இந்த போட்டியிலே

மேடை மீது பாடும் கானமே

மேதை யார்தான் என்று கூறுமே

நீ வா..வெளியே இளம் பூங்குயிலே

உன் கூட்டை விட்டு

இந்த வேளையிலே

அவையினில் உள்ள

அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்ம்ம்

சுவை மிகும் எந்தன்

இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்ம்

நினைவினில்

பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்ம்ம்

தனிரகம் எந்தன்

தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்.ம்ம்,,,,

தெளியும் தெளியும் உனது மயக்கம்

ஆ அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்

ஆ..தோல்வி என்ற வார்த்தை இல்லை

தோகை எந்தன் ஏட்டிலே

வார்த்தை ஜாலம் தேவையில்லை

காட்டு உந்தன் பாட்டிலே

தொடர்ந்தால் தானே

ஜெயிப்பாள் மானே

தொடர்ந்தால் தானே

ஜெயிப்பாள் மானே

பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு

உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு

சரிகச ரிக மப

மபதபச மகரி ச நிநி

சரிகசரிக பதபதப

சரிக ச ச ச

கபகரிசரி சரிக சரிக

மதப மதபச மகரி ச நிநி

தசதப கரி சரிக சரிக

பதசபதப மகரி சசச

தபதபத சரிக சரிக

மகச மகச

 சரிக ரிகம

சநிப சநிப

சரிக சரிக

மகச மகச

சரிக ரிகம

சநிப சநிப

சச சசரிசச சச

 பபப தபதம பப

 ம்ம்ஆஅ.ஆஅ

ப.ஆஆஅ.ஆஆஅ

பதநி

பதநிசரி

பதநிசரிக

பதநிசரிகம

சரிகமபதநி

 பதநிசப சரிகம

வா..வெளியே இளம் பூங்குயிலே

உன் கூட்டை விட்டு

இந்த வேளையிலே

மேடை மீது பாடும் கானமே.

மேதை யார்தான் என்று கூறுமே.ஏ

நீ வா..வெளியே இளம் பூங்குயிலே

உன் கூட்டை விட்டு

இந்த வேளையிலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்