உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:ருத்ரன்

ஆண்டு:2023

இசை:தரண் குமார்

பாடியவர்:சித் ஸ்ரீராம்

வரிகள்:கபிலன்

✨✨✨✨✨✨✨✨

உன்னோடு வாழும்

இந்த காலம் போதும் பெண்ணே

உன் வாசும் தீண்டும்

இந்த நாட்கள் போதும் கண்ணே

நீல வானம் நீயடி

உனை நீங்கினால் உயிர் ஏதடி

நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி

வந்த சொந்தம் நீதானே

உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று

ஓசை மின்னல் போல ஆனேனே

 ✨

உன்னோடு நான் என்னோடு நீ

ஒன்றாகவே உயிர் வாழுமே

தாயாக நீ தனியாக நான்

கண்ணோடு நீ கலங்காமல் நான்

 ✨

என் தாயின் இரண்டாம் பாகம்

கண்டேன் எந்தன் காதல் பெண்ணே

அழகே அழகின் முதலே

 ✨

என் தேவை யாவும் இந்த

மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே

நிலவே நிலவின் பகலே

 ✨

உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று

ஓசை மின்னல் போல ஆனேனே

 ✨

தண்ணீரிலே விண்மீன்களாய்

உன் கண்களை நான் காண்கிறேன்

 ✨

ஆகாயம் நீ அதிகாலை நான்

வீட்டோடு நீ விளையாட நான்

வேறென்ன வெண்டும் பெண்ணே

நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ

உலகம் முழுதும் உனதே

 ✨

கைநீட்டும் தூரம் எல்லாம்

உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே

மறுநாள் காணும் உனதே

 ✨

நீதானே யாரும் இல்லா நெஞ்சில்

தேடி வந்த சாெந்தம்

நீதானே…

 ✨

உன்னாலே…

உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று

ஓசை மின்னல் போல ஆனேனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்