ஏன் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்

 ✨✨✨✨✨✨✨✨

படம்: கயல்

ஆண்டு:2014

இசை:டி.இமான்

வரிகள்:யுகபாரதி

பாடியவர்கள்:

ஸ்ரேயா கோஷல், ரஞ்சித்

✨✨✨✨✨✨✨✨

ஏன் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேசப் போறேன்

ஏன் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேசப் போறேன்

அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்கப் போறேன்

அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்கப் போறேன்

நானே ...

என்ன......

தரப்போறேன்.......

ஏன் ஆள பாக்கப் போறேன்

பாத்து சேதி பேசப் போறேன்

வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்லப் போறேன்

கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்லப் போறேன்

இதுதான் எதிர்பார்த்து

நான் கிடந்தேன் உயிர் வேர்த்து

என சொல்லி ஆசையில் அல்லாடுவான்

மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்

அத நான்..........

பார்த்தே .......

அழபோறேன் .......

ஏன் ஆள பாக்க போறேன்

பாத்து சேதிப் பேசப் போறேன்

உன்னாலதான் தூங்கலன்னு சொல்லப் போறேன்

சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன்

புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம

அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா

ஆக போகுறன்னு அப்பாவியா

நானே ...

கேட்டு....

வரப்போறேன்.....

ஏன் ஆள பாக்க போறேன்

பாத்து சேதி பேச போறேன்

அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்

அவன் நெஞ்சிக்குள்ள என்ன தைக்க போறேன்

நானே ...

என்ன......

தரப்போறேன்.......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்