கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:நாடோடி மன்னன்

இசை: S.M.சுப்பையா நாயுடு

ஆண்டு:1958

வரிகள்:S.M.சுப்பையா நாயுடு

பாடியவர்கள்: T.M.S ,ஜிக்கி

✨✨✨✨✨✨✨✨✨

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே -

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே -

இன்ப காவிய கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

நீல வானம் இல்லாத ஊரே இல்லை

உலகினில் மழை இன்றி யேதும் இல்லை

அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை

அன்பே இது உண்மையே -

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே -

இன்ப காவிய கலையே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி

அலை போல உறவாடி

அங்கும் இங்கும் விளையாடி

அலை போல உறவாடி

ஆனந்தம் காணும் நேரம் தானே

உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே

உன்னை உன்னை தேடுதே ....

கொஞ்சி பேசும் கிளியே

நல் இன்பம் தரும் ஜோதியே

மானே மலரினும் மெல்லியது காதலே

கொஞ்சி பேசும் கிளியே

நல் இன்பம் தரும் ஜோதியே

மானே மலரினும் மெல்லியது காதலே

மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே

மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே

செழும் கனி போல சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே -

இன்ப காவிய கலையே ஓவியமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்