காதலுக்கு கண்கள் இல்லே மானே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:நாடோடி பாட்டுக்காரன்

ஆண்டு:1992

இசை:இளையராஜா

பாடியவர்கள்:S.P.B & ஸ்வர்ணலதா

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

காதல் ஒரு துன்பக்

கதையோ காலம் தந்த

மாய வலையோ

கங்கை வெள்ளம் கண்ணில்

கொண்டேன் நானே

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

என் ராகம் எல்லாம்

இங்கே நீ தானே

உன்னை எண்ணாத நாள்

ஏது பூ மானே

அடி உன்னோடு

நானும் வந்து சேராது

என் தேகம் மண்ணில்

இங்கே சாயாது

கங்கைக்கொரு கரை கட்டலாம்

காவிரிக்கும் அணை கட்டலாம்

காதலுக்கே வேலி கட்டலாமா

ஹே மண்ணில் வச்சு மூடும்

விதையாவும் பயிர் ஆகும்

மழை மேகம் நெருப்பாகி

போகாதம்மா

காதலுக்கு கண்கள்

இல்லே ராசா

கண்ணுக்குள்ளே உன்ன

வச்சா ரோசா

காதலுக்கு கண்கள்

இல்லே ராசா

தண்ணீரில் நீந்திச்

செல்லும் மீன் ஒன்று

சுடும் வெந்நீரில்

விழுந்தாலே என்னாகும்

இளம் பன்னீரில்

ஆடும் தங்க ரோஜாப்பூ

அது முள் மீது

விழுந்தாலே பொல்லாப்பு

எப்பொழுதும் மனசில்

உன்னை எண்ணி எண்ணி

இருக்கும் என்னை

தடைதான் செய்வார் இங்கே யாரு

மெல்ல துள்ளி வரும் காத்து

தடை பாத்து தயங்காது

எந்நாளும் உன் நேசம்

மாறாதையா

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

காதல் ஒரு

துன்பக் கதையோ

காலம் தந்த

மாய வலையோ

கங்கை வெள்ளம் கண்ணில்

கொண்டேன் நானே

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

கண்ணுக்குள்ள உன்ன

வச்சேன் நானே

காதலுக்கு கண்கள்

இல்லே மானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்