ஆயிரம் திருநாள் ஹேஹே ஹே பூமியில் வரலாம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:புது வசந்தம்

இசை:S.A.ராஜ்குமார்

பாடியவர்:சித்ரா, கல்யாண்

✨✨✨✨✨✨✨✨✨

ஹேஹே ஹே ஹேஹே ஹே

ஆஆஆஆஆஆஆஆஆ

ஆயிரம் திருநாள்

ஹேஹே ஹே

பூமியில் வரலாம்

வரலாம்

இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஹேஹே ஹே

வாசனை தரலாம்

தரலாம்

அன்பைத் தருமா

வானில் நீந்தும் மேகங்கள்

நம்மைப் பாடாதோ

தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ

ம் ம் ம்ம் ம் ம்

இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்

இயற்கை அழகாய் சிரிக்கிறதே

இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு

இதயம் சிறகை விரிக்கிறதே

சோலைப் பூங்காற்று இசை படிக்கும்

சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும்

நதிகளில் அலை மோதி கரைகளில் விளையாடும்

பறவைகள் அதை பார்த்து புது வகை பண் பாடும்

இனிமை வசந்தம் இது தானோ

ஆயிரம் திருநாள்

ஹேஹே ஹே

பூமியில் வரலாம்

வரலாம்

இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஹேஹே ஹே

வாசனை தரலாம்

தரலாம்

அன்பைத் தருமா

மரங்கள் விரிந்தே குடையென நின்று

நிழலை கொடுக்கும் நமக்கெனவே

நிலவும் கதிரும் உதிப்பது கூட

உலகில் நமக்கு ஒளி தரவே

வாழ்வே எந்நாளும் வளர் பிறையே

வாசம் நம் வாழ்வின் தனிக் கதையே

உலகினில் எல்லோரும் உறவென கொல்வோமே

அன்பெனும் ராஜாங்கம் அமைந்திடச் செய்வோமே

மலர்வோம் வளர்வோம் மலராக

ஆயிரம் திருநாள்

ஹேஹே ஹே

பூமியில் வரலாம்

வரலாம்

இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஹேஹே ஹே

வாசனை தரலாம்

தரலாம்

அன்பைத் தருமா

வானில் நீந்தும் மேகங்கள்

நம்மைப் பாடாதோ

தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்