சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

 ✨✨✨✨✨✨✨✨✨

🎬 :  பயணங்கள் முடிவதில்லை 1982

🎻 : இளையராஜா 

🖌: வைரமுத்து 

🎤: எஸ். பி. பாலசுப்பிரமணியன் & எஸ். ஜானகி 

✨✨✨✨✨✨✨✨✨

பாடல் வரிகள்:

சாலை ஓரம் 

சோலை ஒன்று வாடும்

சங்கீதம் பாடும்

சாலை ஓரம் 

சோலை ஒன்று வாடும்

சங்கீதம் பாடும்

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

(சாலை ஓரம்)

பாவை இவள் பார்த்து விட்டால் 

பாலைவனம் ஊற்றெடுக்கும்

கண்ணிமைகள் தானசைந்தால் 

நந்தவனக் காற்றடிக்கும்

நீங்கள் என்னைப் பார்த்தால் 

குளிரெடுக்கும்

மனதுக்குள் ஏனோ 

மழையடிக்கும்

ஹே... பாரிஜாத வாசம் 

நேரம் பார்த்து வீசும்

பாரிஜாத வாசம் 

நேரம் பார்த்து வீசும்

மொட்டுக் கதவை 

பட்டு வண்டுகள் 

தட்டுகின்றதே இப்போது

(சாலை ஓரம்)  

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

(சாலை ஓரம்)  

 ✨

கடற்கரை ஈரத்திலே 

காலடிகள் நீ பதிக்க

அலை வந்து அழித்ததனால் 

கன்னி மனம் தான் துடிக்க

கடலுக்குக் கூட 

ஈரமில்லையோ

நியாயங்களைக் கேட்க 

யாருமில்லையோ

சேர்த்து வைத்த தாகம் 

கண்ணா என்று தீரும்

சேர்த்து வைத்த தாகம் 

கண்ணா என்று தீரும்

பேசும் கிள்ளையே 

ஈரமுல்லையே

நேரமில்லையே 

இப்போது

(சாலை ஓரம்)  

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்