பாடு* *நிலாவே* *தேன்* *கவிதை* *பூ* *மலர*

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : உதயகீதம்

பாடகர் : எஸ்.பி.பி & S. ஜானகி 

வரிகள்: மு.மேத்தா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பாடு* *நிலாவே* 

*தேன்* *கவிதை* *பூ* *மலர*  *உன்* *பாடலை* *நான்* 

*தேடினேன்* *கேட்காமலே* 

*நான்* *வாடினேன்* 

பாடு

நிலாவே தேன் கவிதை

பூ மலர ...

*நீ* *போகும்*  *பாதை* *என்* *பூங்காவனம்* 

*நீ* *பார்க்கும்* *பார்வை* *என்* 

*பிருந்தாவனம்* 

ஊரெங்கும்

உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏன்

போகுமோ

கைதான போதும்

கை சேரவேண்டும்

உன்னோடு வாழும் ஓர்

நாளும் போதும் 

*என்*  *ஜென்மமே* *ஈடேறவே* 

பாடும் நிலாவே

தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை

பூ மலரே ...

*ஊரெங்கும்* *போகும்* 

*என்* *ராகங்களே* *உன்* *வீடு* 

*தேடும்* *என்* *மேகங்களே* 

பூ மீது தேன் தூவும் காதல்

வரம் என் நெஞ்சில் நீ ஊதும்

நாதஸ்வரம்

காவேரி வெள்ளம்

கை சேர துள்ளும்

ராகங்கள் சேரும்

தாகங்கள் தீரும்

*காதல்* *நிலா* *தூதாகுமே* 

பாடும் நிலாவே தேன்

கவிதை பூ மலரே

உன் பாடலை

நான் கேட்கிறேன்

பாமாலையை

நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே ...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்