அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:டார்லிங் டார்லிங் டார்லிங் 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

ஆண் : ஹே ராதா…

பெண் : ஆஹா ஹா

ஆண் : ஐ லவ் யூ

பெண் : ஒஹோ

ஆண் : ஹே ராதா…

பெண் : ஆஹா ஹா

ஆண் : ஐ லவ் யூ

பெண் : ஒஹோ ஹோ

ஆண் : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்…..

பெண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

பெண் : ஹே ராஜா

ஆண் : ஆஹாஹா

பெண் : ஐ லவ் யூ

ஆண் : ஹேய்ஹேய்ஹேய்

பெண் : ஹே ராஜா

ஆண் : ஆஹாஹா…ஹா

பெண் : ஐ லவ் யூ

ஆண் : ஹேய்ஹேய்ஹேய்

பெண் : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

ஆண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

ஆண் : {மங்கை நீ ரதி தேவி

தங்கை நீ

பெண் : மன்னன் நீ இள நெஞ்சின்

கள்வன் நீ

ஆண் : சிறு இடை சிறை

சிறை இடு எனை

பெண் : கண்ணுக்குள் காவல் துறை

வா கைதாக்கும் ஆயுள் வரை} (2)

ஆண் : என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே

பெண் : இணைந்தும்

ஆண் : கலந்ததும்

பெண் : சுகத்தில்

ஆண் : நனைந்தும்

பெண் : அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

ஆண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

பெண் : ஹே ராஜா

ஆண் : ஆஹாஹா…ஹா

பெண் : ஐ லவ் யூ

ஆண் : ஓ ஓஹோ ஹேய் ராதா

பெண் : ஆஹா….ஹா

ஆண் : ஐ லவ் யூ

ஆண் : ஓஹ்ஹஓஹோ

இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

பெண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

பெண் : {பட்டுப்போல் மெதுவாக

தொட்டுக்கொள்

ஆண் : கட்டிக்கொள் உயிரோடு

ஒட்டிக்கொள்

பெண் : தலைவனின் கரம்

தழுவிட வரும்

ஆண் : பன்னீரை அள்ளித் தெளி

நீ என்னாசை செல்லக்கிளி} (2)

பெண் : என் தேகம் எங்கெங்கும்

மின்சாரம் பாயும்

ஆண் : விடியும்

பெண் : வரைக்கும்

ஆண் : அமுதம்

பெண் : சுரக்கும்

ஆண் : ஆத்தாடி சொன்னாலே

சொர்க்கம் வரும்

பெண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

ஆண் : ஹே ராதா…

பெண் : ஆஹா ஹா

ஆண் : ஐ லவ் யூ

பெண் : ஒஹோ….ஹோ…ஹேய் ராஜா

ஆண் : ஆஹாஹா…ஹா

பெண் : ஐ லவ் யூ

ஆண் : ஆஹாஹா…ஹா

பெண் : இதய தாகம் அது

தணியும் நேரம் இது

கவிதை பாடி வருவாய்

ஆண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகளே

பெண் : அழகிய விழிகளில்

அறுபது கலைகளும்

எழுதிய திருமகனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்