எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கிழக்குக் கரை

இசை:தேவா

ஆண்டு:1991

பாடியவர்கள்:S.P.B &K.S.சித்ரா

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

எனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

அலுக்கில குலுக்குல

இவளுக்கு இணைசொல்ல எவதான்

ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா

ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓ..

பெண் : ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

என்னைவிட உனக்கிங்கு

மனசுக்கு பிடிச்சவ எவதான்

பெண்குழு : லாலாலா லா லா

லாலாலா லா லா லா

ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு

மைக்செட்டு மாட்டினா

மாமாவை வளைச்சு போட

புதுதிட்டம் தீட்டினா

பெண் : ஆளான காலம் தொட்டு

உனக்காக ஏங்கினாள்

அன்னாடம் தூக்கம் கெட்டு

அனல் மூச்சு வாங்கினாள்

ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ

இன்னும் என்னாச்சு

பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்

வெப்பம் உண்டாச்சு

ஆண் : மயங்காதே மாலை மாத்த

மாமன் வந்தாச்சு

பெண் : உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

என்னைவிட உனக்கிங்கு

மனசுக்கு பிடிச்சவ எவதான்

பெண்குழு : லாலா லாலலா

லாலா லாலலா

பெண் : நீ சூட்டும் பூவுக்காக

நெடுங்கூந்தல் ஆடுது

நீ வைத்த பொட்டுக்காக

நடுநெத்தி வாடுது

ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே

உயிர் நாடி தேடுது

காவேரி எங்கே போகும்

கடலோடு கூடுது

பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்

தென்றல் கூத்தாட

ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி

கையை கோர்த்தாட

பெண் : அடங்காது ஆசைக்கொண்டு

நானும் போராட

உனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா


பெண் : என்னைவிட உனக்கிங்கு

மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா

பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா

ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா

யம்மாடியோஓஒ..

ஆண் : ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ

றெக்கைகட்டி பறந்தவ இவதான்

அலுக்கில குலுக்குல

இவளுக்கு இணைசொல்ல எவதான்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்