மனசுக்குள்ள நாயான சத்தம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  மல்லு வேட்டி மைனர் 

வரிகள் :  புலமைப்பித்தன்   

பாடகர்கள் :  எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨

பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்

நான் கேட்டேன்

கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்

பொன்னாரம் நீ போட ஓ ஓ

ஹோ ஹோ ஹோ

மனசுக்குள்ள நாயான சத்தம்

நான் கேட்டேன்

கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்


பெண் : ஜரிக வேட்டி சந்தனத்தில்

மின்னுறியே மின்னுறியே

புடவை கட்டும் பொண்ணுகிட்டே

மாட்டுனியே மாட்டுனியே


ஆண் : தாலி ஒன்னு போட்ட பின்னே

எங்க கதை உங்ககிட்ட

வாழுகிற வாழ்க்கையெல்லாம்

சீதனமா தந்திவிட்டேன்


பெண் : ஒன்னோட ஒண்ணானோம்


ஆண் : ஓஒ ஓஒ


பெண் : ஹோ ஹோ ஹோ


ஆண் : மனசுக்குள்ள நாயான சத்தம்

நான் கேட்டேன்

கனவுக்குள்ள மாலைய கட்டி

நான் போட்டேன்

பொன்னாரம் நான் போட ஓ ஓ

ஹோ ஹோ ஹோ


பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்

நான் கேட்டேன்

கனவுக்குள்ள மாலைய கட்டி

நான் போட்டேன்


ஆண் : முன்னம் ஒரு காலத்தில்

உங்க அப்பனும்தான் சோக்காளி

மம்முட்டியை கையில் எடுத்து

மண்ணை நம்பும் பாட்டாளி


பெண் : மனசும் மட்டும் வெச்சிபுட்டா

மாளிகையும் கிட்ட வரும்

மாளிகையில் நாம் இருந்தா

ஊரும் கைய தட்ட வரும்


ஆண் : நான்தானே உன் ராசா


பெண் : ஓஒ ஓஒ


ஆண் : ஹோ ஹோ ஹோ


பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்

நான் கேட்டேன்

ஆண் : கனவுக்குள்ள மாலைய கட்டி

நான் போட்டேன்


பெண் : பொன்னாரம் நீ போட


ஆண் : ஓ ஓ


பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்


ஆண் : மனசுக்குள்ள நாயான சத்தம்

பெண் : நான் கேட்டேன்

கனவுக்குள்ள மாலைய கட்டி

ஆண் : நான் போட்டேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்