நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மறுபடியும்

ஆண்டு:1993

இசை:இளையராஜா

வரிகள்:ரவிபாரதி

பாடியவர்:S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி

சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய்

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பூ மாலை ஓர் தோளில் தான்

போட நினைத்தாள் பெண்

போட்டாலும் பூமாலைக்கோர்

பொருளும் இல்லையே

நாள் ஒரு தோளினில்

மாலையை மாற்றிடும்

ஆண் கூட பெண் வாழ்வதா

அதை நாமும் பண்பென்பதா

இது நியாயமா

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

ஆனந்த நீரோடையில்

ஆட நினைத்தேன் நான்

நான் பார்த்த கோதாவரி

கானல் வரியா

தாய் மனை அகன்றதும்

தலைவனை அடைந்ததும்

நான் செய்த தீர்மானம் தான்

அதற்கிந்த சன்மானம் தான்

அவமானம் தான்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்