பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : பகல் நிலவு

பாடலாசிரியர் :  கங்கை அமரன் 

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

தோளிரண்டில் இரு பூங்கொடி

என் சொந்தம் எல்லாம்

இது தானடி

ஆண் : பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

ஆண் : பூவிதழ் போல

முல்லை என் பிள்ளை

புன்னகை செய்தால் கண்படும்….

ஆண் : கண்மணி பிள்ளை

கொஞ்சமும் வாட

கண்ட என் நெஞ்சம் புண்படும்…

பெண் : அன்னை தந்தை யாவும்

அண்ணன் தானடி….

அன்பு கொண்டு வாழும்

சொந்தம் தானடி….

ஆண் : நூறு நூறு ஜென்மம்

கூடி நின்று வாழும்

வரவும் வேண்டி

தினமும் தவமிருக்கும்

ஆண் : பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

தோளிரண்டில் இரு பூங்கொடி

என் சொந்தம் எல்லாம்

இது தானடி

ஆண் : பூவிலே மேடை நான் போடவா

பூவிழி மூட நான் பாடவா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்