தாய்மை வாழ்கென தூய

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தெறி

ஆண்டு:2016

இசை:G.V.ப்ரகாஷ் குமார்

பாடியவர்:பாம்பே ஜெயஸ்ரீ

வரிகள்:புலமை பித்தன்

✨✨✨✨✨✨✨✨✨

தாய்மை

வாழ்கென தூய

செந்தமிழ் ஆரிராரோ

ஆராரோ தங்க கை

வலை வைர கை

வலை ஆரிராரோ

ஆராரோ

இந்த நாளிலே

வந்த ஞாபகம் எந்த

நாளும் மாறாதோ

கண்கள் பேசிடும்

மௌன பாஷையில்

என்னவென்று கூறாதோ

தாய்மை

வாழ்கென தூய

செந்தமிழ் பாடல்

பாட மாட்டாயோ

திருநாள் இந்த

ஒரு நாள் இதில் பல

நாள் கண்ட சுகமே

தினமும் ஒரு கனமும்

இதை மறவா எந்தன்

மனமே

விழி பேசிடும்

மொழி தான் இந்த

உலகின் பொது

மொழியே பல

ஆயிரம் கதை

பேசிடும் உதவும்

விழி வழியே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்