தலையைக் குனியும் தாமரையே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஒரு ஓடை நதியாகிறது

ஆண்டு:1983

பாடிவர்கள்:S.P.B & S.ராஜேஸ்வரி

வரிகள்:வைரமுத்து

இசை:இளையராஜா

ராகம்:ரீதி கௌளை

✨✨✨✨✨✨✨✨✨

தலையைக் குனியும் தாமரையே

தலையைக் குனியும் தாமரையே

என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

ஆஆஆஆஅ..

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

அமுதம் வழியும் இதழைத் துடைத்து

விடியும் வரையில் விருந்து நடத்து.

தலையைக் குனியும் தாமரை நான்

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே

காத்திருந்தேன் அன்பே

இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ

பூமகள் கன்னங்கள்

இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

ஆயிரம் நாணங்கள்

இந்த ஊமையின் வீணையில் இசை வருமா

நீயொரு பொன் வீணை

அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பூவை நுகர்ந்தது முதல் முறையா

ம்ம் ம்ம் ம்ம்ம்ஹம்ம்

வேதனை வேலையில் சோதனையா

முதல் முறையா

இது சரியா

சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

ஆஅஆஅஅ..ஆஆஆ..

பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்

புதிய அலைகள் கரையை உடைக்கும்..

தலையைக் குனியும் தாமரையே

தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்