கண்ணே என் கண்மணியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கவிதை பாடும் அலைகள்

வரிகள்: கங்கை அமரன்

பாடகர்கள் : மனோ,

சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொண்ணே என் பொன் மணியே

தெனம் பொங்கி வரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாடி வாடி மானே

ராசா என் ராசாக் கண்ணு

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

ஒண்ணோட ஒண்ணா நின்னு

தெனம் ஒன்ன எண்ணும்

சின்னப் பொண்ணு

மாலைக்கும் மாலை

என் மாமன் பொண்ணு சேலை

அழைக்கும் வேளை அசத்தும் ஆளை

சேலைக்கும் மேல

நான் சேர்ந்திருக்கும் சோலை

கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ

நீ கூறு வேளை

இனி வேறேது வேலை

என் மாமன் தோளை

தெனம் நான் சேரும் மாலை

ஒண்ணு தாங்க கூரச்சேலை

காலம் சேர்ந்ததும்

மாலை மாத்தணும்

காதல் கதை சொல்லி

போதை ஏத்தணும்

வாடி வாடி மானே

ராசா என் ராசாக் கண்ணு

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

ஒண்ணோட ஒண்ணா நின்னு

தெனம் ஒன்ன எண்ணும்

சின்னப் பொண்ணு

உள்ளத்துக்குள்ள

நீ சொன்ன கதை நூறு

நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு

கண்ணுக்குள் உன்னை

நான் கட்டி வச்சேன் பாரு

கலைப்பது யாரு பிரிப்பது யாரு

தேனோட பாலும்

தெனம் நான் ஊத்த வேணும்

பூவான வானம்

அதில் போய் ஆட வேணும்

இனி மேல என்ன வேணும்

நாளும் பொழுதெல்லாம்

ஒன்ன நெனைக்கிறேன்

தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்

ராஜா ராணி போல

கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொண்ணே என் பொன் மணியே

தெனம் பொங்கி வரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாங்க வாங்க ராசா

கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

ராசா என் ராசாக் கண்ணு

ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்