தேவனின் கோவில் மூடிய நேரம்

 ✨✨✨✨✨✨✨✨✨

*அறுவடைநாள்(1986)*பாடல் : *தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே*

பாடியவர்கள் : *இளையராஜா & K.S.சித்ரா*

✨✨✨✨✨✨✨✨

பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்

பிரேம வஷ்ய பிரேமம்

பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்

பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்

ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்

ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்

குமம் குங்கும் குங்குமம் தந்தோம்

தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்

நம ஜீவனம்

மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்

மங்களா மம ஜீவிதம்

மம ஜீவிதம் மம ஜீவிதம்

ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி.


தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே

இன்று என் ஜீவன் தேயுதே

என் மனம் ஏனோ சாயுதே


தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே


நானொரு சோக சுமைதாங்கி

துன்பம் தாங்கும் இடிதாங்கி

நானொரு சோக சுமைதாங்கி

துன்பம் தாங்கும் இடிதாங்கி

பிறந்தே வாழும் நதிக்கரை போல

தனித்தே வாழும் நாயகி

இணைவது எல்லாம் பிரிவதற்காகஇதயங்கள் எல்லாம் மறப்பதற்காக

மறந்தால்தானே நிம்மதி


தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே


ஏஏ

தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..

தந்தான தந்தான தானன்னா நனா

தந்தானா தந்தனா ஹே..


ஒருவழிப்பாதை என் பயணம்

மனதினில் ஏனோ பல சலனம்

ஒருவழிப்பாதை என் பயணம்

மனதினில் ஏனோ பல சலனம்


கேட்டால் தருவேன் என்றவன் நீயே

கேட்டேன் ஒன்று தந்தாயா

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்

அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்

நானோர் கண்ணீர் காதலி


தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே

இன்று என் ஜீவன் தேயுதே

என் மனம் ஏனோ சாயுதே


தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்