பூ வண்ணம். போல நெஞ்சே.

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அழியாத கோலங்கள்(1979)

இசை:சலீல் சௌத்ரி

பாடியவர்கள்: பீ.சுசீலா & ஜெயச்சந்திரன்

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

பூ வண்ணம்

போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம்.

போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம்..

போல நெஞ்சே..ஹே ஏஹே

ஆ ஹாஹா

ஆ ஹாஹா

இனிக்கும் வாழ்விலே

என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும்

என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள்

பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ

இனிக்கும் வாழ்விலே

என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும்

என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள்

பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ

இணைந்த வாழ்வில்

பிரிவுமில்லை

தனிமையும் இல்லை

பிறந்தால் எந்த நாளும்

உன்னோடு சேர வேண்டும்

பூ வண்ணம்.

போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம்.

போல நெஞ்சே.ஹே ஏஹே

படிக்கும் பாடமோ

உன் உள்ளங்கள்

துடிக்கும் தேகமோ

என் வெள்ளங்கள்

பனிக்குள் வாட்டங்கள்

அணைக்கும் மூட்டங்கள்

என் இன்பங்கள்

படிக்கும் பாடமோ

உன் உள்ளங்கள்

துடிக்கும் தேகமோ

என் வெள்ளங்கள்

பனிக்குள் வாட்டங்கள்

அணைக்கும் மூட்டங்கள்

என் இன்பங்கள்

பிணையும் போது

இனிய எண்ணம்

என்றும் நம் சொந்தம்

இமைக்குள் ஏழு தாளம்

என்றென்றும் காண வேண்டும்

பூ வண்ணம்

போல நெஞ்சம்.

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்பம் ராகம்

என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம்.

போல நெஞ்சே.ஹே ஏஹே

ஹே ஏஹே ஹே ஏஹே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்