உன்னிடம் மயங்குகிறேன்.

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தேன் சிந்துதே வானம்

ஆண்டு:1975

இசை:V.குமார்

பாடியவர்:K.J.யேசுதாஸ்

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

உன்னிடம் மயங்குகிறேன்..

உள்ளத்தால் நெருங்குகிறேன்..

எந்தன் உயிர்க் காதலியே..

இன்னிசை தேவதையே..

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்..

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்

வண்ண விழிப்பார்வை எல்லாம் தெய்வீகம்

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்

வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் காண்போம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் காண்போம்

குரலோசை குயிலோசை என்று

மொழி பேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால்

ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்

கண்ணே உன் கை சேரத் தணியும்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்

கண்ணே உன் கை சேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புது ராகம் எழுது

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்