எங்காகிலும் பார்த்ததுண்டோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:RRR

பாடியவர்:அனிருத்

இசை:மரகதமணி

வரிகள்:மதன் கார்க்கி

✨✨✨✨✨✨✨✨✨

புலியும் அவ்வேடனும்

புயலும் ஒரு ஓங்களும்

புனலும் மடைவாயிலும்

புழமும் பெரும் பூக்காயும்

புலரும் இருள் வானமும் ஹோ

நட்பாய் .

எங்காகிலும் பார்த்ததுண்டோ

தீ நீருடன் சேர்ந்தது உண்டோ

யார் யார் இனை விழிம்புவார் என்பதை

சொல்வார் உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தம் தாரம் தம் தம் தம்

கழுத்தேரிய கயிரோடு நட்பாய்

கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்

கனவும் ஒரு விழிப்புணர்வும்

கரம் கூடிய கதை உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தம் தாரம் தம் தம் தம்

பசியாறும் பகைவனைக் கண்டு

மனம் இங்கு மகிழ்வது ஏனோ

விழியோர கானல் கண்ணீரில்

பொய்யும் மெய்யாகுதோ

தரையில் தன் நிழலினை கொண்டு

அதை தேடி அலைவது ஏனோ

அறியாமையாலே மண் எங்கும்

இன்பம் உண்டாகுதோ

தேடலின் உருவங்கள் இணையும்

என்றே இயற்கை எழுதியதோ

தேடலின் பயணங்கள் இணையும்

என்றே இதயங்கள் எழுதியதோ

எங்காகிலும் பார்த்ததுண்டோ

தீ நீருடன் சேர்ந்தது உண்டோ

யார் யார் இனை விழிம்புவார் என்பதை

சொல்வார் உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தம் தாரம் தம் தம் தம்

கழுத்தேரிய கயிரோடு நட்பாய்

கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்

படையும் அதன் குறிஇலக்கும்

உறவாடிய கதை உண்டோ

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தாரதம் தரதம் தரதம் தம்

தம் தாரம் தம் தம் தம்

கழுத்தேரிய கயிரோடு நட்பாய்

கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்

களிறும் ஒரு சிற்றெம்பும்

விளையாடிய கதை உண்டோ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்