சீர் கொண்டு வா வெண் மேகமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:நான் பாடும் பாடல்

இசை:இளையராஜா

ஆண்டு:1984

வரிகள்:கங்கை அமரன்

பாடியவர்கள்: S.P.B & S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

சீர் கொண்டு வா வெண் மேகமே

இது இனிய வசந்த காலம்

இலைகளில் இளமை துளிரும் கோலம்

இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே

செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே

ஆராதனை...ஆஅ...

ஆலாபனை

கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ

காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா)

தீண்டாத போது என் தேகம் வாட

நீ தீண்டும்போது இன்பங்கள் கூட

என்னென்பதோ...

ஏனென்பதோ

ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ

அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ


(சீர் கொண்டு வா)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்