கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: தென்றலே என்னைத் தொடு

ஆண்டு: 1985

இசை: இளையராஜா

பாடியவர்: K.J. யேசுதாஸ் - உமா ரமணன்

✨✨✨✨✨✨✨✨✨

பெ: கண்ணனே நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே..

ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே..

பெ:அந்திப்பகல் கன்னி மயில்

உன்னருகே.. ஏ...

ஆ: கண்மணி நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆ: நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா..

பெ: நான்கு கண்கள் பாடும்

பாடல் நீயா நானா..

ஆ: நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா..

பெ: நான்கு கண்கள் பாடும்

பாடல் நீயா நானா..

ஆ: கள்ளிருக்கும்

பெ: பூவிது பூவிது

ஆ: கையணைக்கும்

பெ: நாளிது நாளிது

ஆ: பொன்னென மேனியில்

பெ: மின்னிட மின்னிட

ஆ: மெல்லிய நூலிடை

பெ: பின்னிட பின்னிட

ஆ: வாடையில் வாடிய

பெ: ஆடையில் மூடிய

ஆ: தேன்...

பெ: நான்...

ஆ: கண்மணி நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

பெ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

ஆ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே..

பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே..

ஆ: பொன்னழகே பூவழகே

என்னருகே.. ஏ...

பெ: கண்ணனே நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆ: ஆசை தீர பேச வேண்டும்

வரவா வரவா..

பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும்

மெதுவா மெதுவா..

ஆ: ஆசை தீர பேச வேண்டும்

வரவா வரவா..

பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும்

மெதுவா மெதுவா..

ஆ: பெண் மயங்கும்

பெ: நீ தொட நீ தொட

ஆ: கண் மயங்கும்

பெ: நான் வர நான் வர

ஆ: அங்கங்கு வாலிபம்

பெ: பொங்கிட பொங்கிட

ஆ: அங்கங்கள் யாவிலும்

பெ: தங்கிட தங்கிட

ஆ: தோள்களில் சாய்ந்திட

பெ: தோகையை ஏந்திட

ஆ: யார்...

பெ: நீ...

பெ: கண்ணனே நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே..

ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே..

பெ: அந்திப்பகல் கன்னி மயில்

உன்னருகே.. ஏ...

ஆ: கண்மணி நீ வர காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

பெ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்